சோதிடத்தில் கூறப்படும் சில யோகங்களும் அவற்றின் பலன்களும்
கிரகங்கள் படுத்தும்பாடு-(120 )
சோதிடத்தில் நமது மூலநூல்களில் பலவித யோகங்கள் புகழப்பட்டு எழுதப்பட்டுள்ளது.இவ்வித யோகங்கள் மன்னராட்சி காலத்தில் சித்தர்கள் மற்றும் சோதிடஞானிகளால் அருளப்பட்ட அவ்விதயோகங்களில் மன்னர் ஆகும் யோகம் ,நாடாளும் யோகம் , சக்கரவர்த்தியோகம்,படை
தளபதியாகும் மற்றும் சேனாதிபதியாகும் யோகம் என இதுபோன்றே பலவித யோகங்கள் அருளப்பட்டுள்ளன. அவர்கள் காலத்தில் மன்னராட்சி முறையே இருந்ததால் அவ்விதம் அருளப்பட்டு உள்ளன.
ஆனால் தற்பொழுது மக்களாட்சி முறையில் அவ்வித யோகங்களை ஒரு கட்சி தலைவர் ஆகி நாட்டை நிர்வாகிக்கும் முதல்வராகவோ அல்லது அமைச்சர்,சட்டமன்ற மற்றும் நாடளுமன்ற உறுப்பினராகவோ அல்லது மாவட்டத்தை நிர்வாகிக்கும் மாவட்ட ஆட்சி தலைவராகவோ ஆககூடிய யோகமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
தளபதியாகும் மற்றும் சேனாதிபதியாகும் யோகம் என இதுபோன்றே பலவித யோகங்கள் அருளப்பட்டுள்ளன. அவர்கள் காலத்தில் மன்னராட்சி முறையே இருந்ததால் அவ்விதம் அருளப்பட்டு உள்ளன.
ஆனால் தற்பொழுது மக்களாட்சி முறையில் அவ்வித யோகங்களை ஒரு கட்சி தலைவர் ஆகி நாட்டை நிர்வாகிக்கும் முதல்வராகவோ அல்லது அமைச்சர்,சட்டமன்ற மற்றும் நாடளுமன்ற உறுப்பினராகவோ அல்லது மாவட்டத்தை நிர்வாகிக்கும் மாவட்ட ஆட்சி தலைவராகவோ ஆககூடிய யோகமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
மனவிஷ்னுயோகம்
இதன் பலனாக கூறப்பட்டது
அவனுதித்த பதிநான்கு வருடத்திற்கு மேல் அளவிட முடியாத சமுத்திரத்தை போல செல்வத்தை படைத்து லட்சாதிபதியாக வாழ்வான்.
அவனுதித்த பதிநான்கு வருடத்திற்கு மேல் அளவிட முடியாத சமுத்திரத்தை போல செல்வத்தை படைத்து லட்சாதிபதியாக வாழ்வான்.
மந்தாகினியோகம்
இவனுதித்த இருபத்தெழு ஆண்டுகளுக்கு மேல் பதினாறு ஆண்டுகள் சகலவித ஐஸ்வரியங்களையும் பெற்று இன்பமாய் வாழ்வான்.
பூபயோகம்
அவன் பிறந்து முப்பத்திரண்டு வயதிற்குமேல் அவனது ஆயுள் உள்ளவரை சகலசம்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ்வான்.
ஜெனன லக்கனத்திற்கு பத்தாம் இடமான கர்மஸ்தானத்தில் கரும்பாம்பு ராகு பகவான் வாசம் செய்ய அவ்வீட்டிற்குரியவன் ஜெனன லக்கனத்தில் இருக்க மற்றும் மேன்மை பொருந்திய புதன்பகவான் பாக்யஸ்தானமான ஒன்பதாமிடத்தில் இருக்க இவ்வித அமைப்புடைய சாதகத்தினை பெற்றவன் "சுக்கிரயோகம் "பெற்றவனாவான்.
இதன் பலன்
தன் உள்ளத்தை மகழச்செய்யவும்,செம்மை நிறமுடைய பொன் பூஷனங்களும்,அனேக அடிமையாட்கள் உண்டாவதோடு பூரண சுக சொளக்கியத்தை ஊடையவனாக இருப்பான்.
தன் உள்ளத்தை மகழச்செய்யவும்,செம்மை நிறமுடைய பொன் பூஷனங்களும்,அனேக அடிமையாட்கள் உண்டாவதோடு பூரண சுக சொளக்கியத்தை ஊடையவனாக இருப்பான்.
ஜெனனராசியிலிருந்து முதல் ஐந்து வீட்டிற்குள் ஏழு கிரகங்கள் வரிசை பெற அமர்ந்திருப்பது காட்டிவ் வாசம் செய்யும் "கர்மயோகமாகும்".
ஜெனன ராசி முதல் ஏழு கிரகங்களும் அடுட்கடுக்காய் வரிசை பெற அமர்ந்து இருக்குமாகில் அந்த ஜாதகனுக்கு "வீணையோகம்"ஆகும்.
ஆடல்,பாடல் முதலிய சந்தோஷ காரியங்களில் எந்நாளும் நீங்காத பிரியமுள்ளவனாக இருப்பதோடு அக்கலைகளில் சாமர்த்தியம் உள்ளவனாகவும் இருப்பான்.
பணிரெண்டாம் வீட்டதிபதி பணிரெண்டிலே ஆட்சி பெற அட்டமாதிபதியாகிய எட்டாம் வீட்டோன் நற்பலன் தரும் நானகாம் வீட்டிலும் அல்லது இரண்டாம் வீட்டிலாவது இருக்க இவரை பாக்யஸ்தான அதிபதியான ஒன்பதாம் வீட்டோன் பார்க்க "மிருகதோகம்"என்று பெயர்.
பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப்பிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரங்களை பெறவும்.)
No comments:
Post a Comment