கிரகங்கள் படுத்தும் பாடு-(12)
ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !
கிரகங்கள் படுத்தும் பாடு எனும் தொடர்பதிவில்
" இன்று ஒரு சாதகரின் தந்தையின் நிலை அவரால் சாதகருக்கு உயர்வு உண்டா ?
சிலருக்கு தந்தையின் பெயரை சொல்லி இவர் இன்னார் பிள்ளை என சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சாதகரை விட அவர்களது பெற்றோர்கள் புகழுடையவர்களாக இருப்பார்கள்.எவ்வளவு கஷ்டப்பட்டு புகழ் பெற முயன்றாலும் அவர்களின் புகழை விஞ்ச முடியாது.
" இன்று ஒரு சாதகரின் தந்தையின் நிலை அவரால் சாதகருக்கு உயர்வு உண்டா ?
சிலருக்கு தந்தையின் பெயரை சொல்லி இவர் இன்னார் பிள்ளை என சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சாதகரை விட அவர்களது பெற்றோர்கள் புகழுடையவர்களாக இருப்பார்கள்.எவ்வளவு கஷ்டப்பட்டு புகழ் பெற முயன்றாலும் அவர்களின் புகழை விஞ்ச முடியாது.
ஒருவரின் தந்தை பற்றி அறிந்து கொள்ள நவகோள்களில் முதன்மையான சூரிய பகவானின் பலத்தையும்,ராசிக்கட்டங்களில் மூன்றாவது திரிகோணமான ஒன்பதாம் இடத்தின் நிலையைப் பற்றியும் பார்க்க வேண்டும்.
ஒருவரின் சாதகத்தில் சூரிய பகவான் பலம் பெற்று சுப ஸ்தானமேறினாலும் மற்றும் ஒன்பதாம் இடத்தில் சுபர் நின்று ஒன்பதாமாதிபதி கேந்திர ஸ்தானமேறி ஆட்சி உச்சம் போன்ற பலம் பெற்று சுபர் சேர்க்கை,சாரம் மற்றும் பார்வை பெற்றால் தந்தையால் சாதகர் புகழடைவார்கள்.
ஒரு சிலருக்கு தந்தையால் எவ்வித பலனுமின்றியும்,இ
தந்தையை இழக்கும் நிலையோ ஏற்படுகிறது.மீறி இருந்தாலும் பிணி பீடையுடன் இருப்பார்கள்.இதற்கு காரணம் ஒருவரின் சாதகங்களில்
பின்வரும் அமைப்பை பெற்றிருப்பதே காரணமாகும்.
பின்வரும் அமைப்பை பெற்றிருப்பதே காரணமாகும்.
ஒருவரின் சாதக கட்டங்களில் சூரிய பகவான் நீசம் ,அஸ்தமம் மறைவு மற்றும் பகை பெற்று ஒன்பதாமாதியும பலமிழந்து ஒன்பதாமிடத்தில் பாவிகள் சூழ்ந்திருப்பின் தந்தையால் சாதகருக்கு எவ்வித பலனும்மில்லை.ஒரு சிலருக்கு இளவயதில் தந்தை இழக்கும் சூழ்நிலையோ ஏற்படலாம்.
ஒரு சிலருக்கு மகனின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத தந்தை அமைந்துவிடுவதற்கு தமது சாதகத்த்தில் உள்ள" கிரகங்கள்
படுத்தும் பாடு" தான் காரணம் என ஒருவர் தெரிந்துகொண்டால் அதனால் வரும் மனக்கவலை மற்றும் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் விதிப்பலனை என்ன செய்ய முடியும்
படுத்தும் பாடு" தான் காரணம் என ஒருவர் தெரிந்துகொண்டால் அதனால் வரும் மனக்கவலை மற்றும் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் விதிப்பலனை என்ன செய்ய முடியும்
சூரியனின் மைந்தனான சனிபகவானும் ,சூரிய பகவானும் சேர்ந்தோ அல்லது சம சப்தமாக பார்த்துக்கொள்பவர்களுக்கு
தந்தை -மகன் உறவு அன்பாக அமைவதில்லை.இதைப்போல
தந்தை-மகன் உறவு நிலையை பாதிக்க கூடிய கிரக சேர்க்கைகளாவன
சூரியன்+ராகு,சூரி+கேது,சூரி+சனி,மற்றும் சூரியன்+செவ்வாய் முதலிய சேர்க்கை மற்றும் பார்வைகளும் தந்தை -மகன்
உறவுநிலைகளை அன்பாக இருக்கவிடுவதில்லை.
தந்தை -மகன் உறவு அன்பாக அமைவதில்லை.இதைப்போல
தந்தை-மகன் உறவு நிலையை பாதிக்க கூடிய கிரக சேர்க்கைகளாவன
சூரியன்+ராகு,சூரி+கேது,சூரி+சனி,மற்றும் சூரியன்+செவ்வாய் முதலிய சேர்க்கை மற்றும் பார்வைகளும் தந்தை -மகன்
உறவுநிலைகளை அன்பாக இருக்கவிடுவதில்லை.
இதேபோல ஒன்பதாமிடத்தையும் சனி,செவ்வாய் சேர்ந்து பார்க்கப்பட்டாலும்,அந்த ஸ்தானம் பலமின்றி சுபர் பார்வையற்று பாவிகள் கூடினாலும் இவர்களுக்கு இடையேயான உறவுநிலையோ அல்லது அவர்களால் எவ்வித பலனும் ஏற்படுவதில்லை.
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd
Teacher & Astrologer
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம்.
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd
Teacher & Astrologer
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம்.
செல் :97 151 89 647
740 257 08 99
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
(போன் வழியாக சாதகம் பார்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறவும் )
My website.click hear
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
My Email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
No comments:
Post a Comment